#BREAKING : வடகிழக்கு பருவமழை பாதிப்பு, 27 மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

x

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு, 48593 விவசாயிகளுக்கு, ரூ.50.88 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு, விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உரிய முறையில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்