உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய வடகொரியா - தென்கொரிய மக்களுக்கு எச்சரிக்கை

x

வடகொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தகவல் வெளியானதும் தென்கொரிய தலைநகர் சியோலில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது...

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

பலர் பெட்டி படுக்கையுடன் கிளம்பத் துவங்கினர்.

வடகொரியா தென்கொரியாவை நோக்கி ராக்கெட்டை ஏவியதாக தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியது...

காலை 6.27 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தென்கொரியாவில் 6.32 முதல் எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்