வட கொரியாவை சீண்டுகிறதா..? அமெரிக்கா, தென் கொரியா - இருநாடும் நடத்திய பிரம்மாண்ட போர் ஒத்திகை

x
  • கடந்த ஒரு வாரமாக தென் கொரியாவுடன் கூட்டு சேர்ந்து, அமெரிக்கா கூட்டு ராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.
  • இதனை தங்கள் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வட கொரியா குற்றம் சாட்டி வருகிறது, இந்நிலையில், வட கொரியாவை சீண்டும் வகையில், US B-1B குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் கொரியாவின் F-35A ஃபைட்டர் விமானங்கள் மற்றும் F-16 ஃபைட்டர் விமானங்கள் கொண்டு பிரம்மாண்ட போர் ஒத்திகையில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

Next Story

மேலும் செய்திகள்