வடமாநிலத்தவர்கள் விவகாரம் - "இணையத்தில் தவறாக பரவி இருந்தால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

x
  • வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்?. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள்.
  • சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்?.
  • சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை.
  • அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிக்கைக்காகவே சொந்த ஊர் செல்வதாக வட மாநில தொழிலாளர்கள் சிலர் விளக்கம்.

Next Story

மேலும் செய்திகள்