"வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்க கூடாது" - தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து

x
  • வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக்கூடாது என தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக திமுக வர்த்தக அணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
  • இதில் பேசிய சுப.வீரபாண்டியன், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து தொழில் செய்யலாம், ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வாக்கு செலுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
  • மேலும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்