மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு

x

மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், புயல், மழை ஏற்படும் நேரங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்