#BREAKING | "தொடங்கியது வடகிழக்கு பருவமழை - தமிழகத்திற்கு அலர்ட்"

x

தொடங்கியது வடகிழக்கு பருவமழை - தமிழகத்திற்கு அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/வரும் 4ஆம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிப்பு, இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்,நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரித்து வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு,தமிழகத்திற்கு நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை,நவம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து பின்னர் மீண்டும் அதிகரிக்கும்


Next Story

மேலும் செய்திகள்