பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் பரபரப்பு கருத்து

x
  • மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கூறியிருந்தார்.
  • மேலும், உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
  • அதே நேரத்தில், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாக ஆஷ்லே டோஜே தெரிவித்ததாக தகவல் வெளியானது.
  • ஆனால் அதற்கு ஆஸ்லே டோஜே முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
  • பொய்யான ட்வீட் பரப்ப‌ப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அதுபோன்று கூறவில்லை என மறுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்