#JUSTIN | "கல்லூரிகள்கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்ல"-உயர்நீதிமன்றம் காட்டம் | #MaduraiHC | #ThanthiTV

x

"சான்றிதழ்களை பிடித்து வைக்க உரிமை இல்லை"/"சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை" "இளநிலை வேளாண் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டும்", வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்