#JUSTIN : "யாரும்... சாமி தரிசனம் செய்யக்கூடாது.." - சிதம்பரம் தீட்சிதர்கள் வாக்குவாதம்

x

கனகசபை விவகாரம் - தீட்சிதர்கள் வாக்குவாதம், சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்த விவகாரம், அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற அதிகாரி, போலீசாருடன் தீட்சிதர்கள் வாக்குவாதம் - பரபரப்பு, ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு 24, 25, 26 மற்றும் 27 தேதிகளில் கனகசபை மேல் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்த தீட்சிதர்கள்,நாளை காலை தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், அதிகாரி சரண்யாவிடம் தீட்சிதர்கள் வாக்குவாதம் - சிதம்பரம் கோயிலில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்