"இனி பொதுக்கூட்டம் எல்லாம் இல்லை.. ஸ்ட்ரெய்ட்டா மக்களை சந்திக்க போறோம்.." - கே.என்.நேரு பேட்டி

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ஈரோட்டில் நடைபெற்றது. அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சார உத்திகள் குறித்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்