“ஆதரவு கேட்டுள்ளார்கள்.. யோசிச்சு சொல்றோம்“ - பட்டும் படாமல் பதிலளித்த கமல்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை, செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகு தெரிவிப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்