"ஒரு ஊரே இல்லனு நினைச்சிக்கிறோம்.. எங்க ரேஷன்,ஆதார் கார்ட நீங்களே வச்சிக்கோங்க" - NLC விவகாரம்.. கதறும் பெண்கள்

x
  • கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி. நிறுவனத்தின் பணிக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வளையமாதேவி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடும், வேலையும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் அநீதி இழைப்பதாக வேதனை தெரிவித்தனர்.
  • தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் சமன் செய்து வருவதால், அரசின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்