என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரம் - "முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி" - திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்

x
  • நெய்வேலியில் என்எல்சி நிலம் எடுப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
  • . தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
  • அப்போது, என்.எல்.சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
  • அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்