சத்தமின்றி பணிகளை மேற்கொள்ளும் என்.எல்.சி.... விவசாயிகள் அதிர்ச்சி..!

x

கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில், சத்தமில்லாமல் என்.எல்.சி நிர்வாகம் பணிகளை தொடர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான இழப்பீடு கொடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நிலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், சமகால இழப்பீடு கோரி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதிகளில், கனரக வாகனங்கள் செல்ல, ஜேசிபி எந்திரங்கள் மூலம் என்.எல்.சி நிர்வாகம் சத்தமின்றி வழித்தடத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்