ஸ்ரீதேவி நிர்த்யாலயாவின் கலை நடன விழா... நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

x

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஸ்ரீதேவி நிர்த்யாலயாவின் சத்தியம், சிவம் மற்றும் சுந்தரம் கலை நடன விழா நடைபெற்றது.

ஸ்ரீதேவி நிர்த்யாலயா 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சத்யம், சிவம், சுந்தரம் என்ற நடன விழாவை நடத்தி வருகிறது.

14 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்விழாவானது, இந்த ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை காண 300க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்