ஓடும் கால்களை தடுத்து நிறுத்திய வறுமை ..."ஆர்வம் இருக்கு ஆனா உதவ ஆள் இல்லை.." - உதவி கேட்கும் தடகள வீரர்

x
  • நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் வசித்து வரும் தடகள வீரர் பிரபாகரன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வசதி இல்லாத காரணத்தால், தைலம் காய்ச்சும் வேலை செய்து வருகிறார்.
  • தமிழக அளவில் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், தேசிய அளவில் 25-க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வாங்கி குவித்துள்ள பரிசு பொருட்கள், வீடு முழுவதும் நிரம்பி உள்ளன.
  • தமிழக அரசும், தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்