ராமஜெயம் வழக்கில் அடுத்த திருப்பம்.. மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

x

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல்

ஏற்கனவே 8 பேர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் ஒப்புதல்

சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 4 பேர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

தென்கோவன் என்கிற சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை

சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 13 பேரும் வரும் 21ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்