இரட்டை நரபலி வழக்கில் அடுத்த பயங்கரம் - 2 இளம்பெண்களுக்கு பாலியல் சித்தரவதை - மந்திரவாதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

x

இரட்டை நரபலி வழக்கில் மந்திரவாதி ஷபியின் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல், பகவல் சிங் வீட்டுக்கு 2 இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தேன்,2 பெண்களும் கொச்சியில் விடுதியில் தங்கியிருப்பவர்கள்" - ஷபி அதிர்ச்சி வாக்குமூலம், இளம்பெண்களுடன் ஒரு இளைஞர் இருந்ததாக ஷபி விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார்/


Next Story

மேலும் செய்திகள்