தலைநகரை மிரட்டும் கொரோனா.. மீண்டும் கட்டுப்பாடு?

x
  • டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரம் என அளவில் பதிவாகியுள்ளது.
  • கடந்த மார்ச் 30ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம் தேதி வரை, கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இதனிடையே, கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • அண்மையில் மூத்த மருத்துவர் ஒருவர் உட்பட 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
  • இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்