#BREAKING || புதிய தலைமைச் செயலாளருக்கு சிக்கல்"ஆஜராக வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அப்போதைய நகராட்சி நிர்வாகச் செயலாளர் மற்றும் தற்போது தலைமைச் செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்ர 2021 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்