பயன்பாட்டுக்கு வந்த புதிய பன்னாட்டு முனையம்..பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு!

x

சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையம், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை, கடந்த 8-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையத்தில் முதல் விமானமாக, டாக்கா விமானம் வந்து சேர்ந்தது. இதற்கு தண்ணீர் பாய்ச்சி, பயணிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்