சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்த - போலீசார் எடுத்த புதுவித ஐடியா

x

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, நிறுத்தி அனுமதிப்பதன் மூலம் போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கு ஒரு வாரமே உள்ளதால், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, இடைவேளை விட்டு அனுமதித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்