சுற்றுலாத் துறை சார்பில் ரூ.25 லட்சம் செலவில் புதிய உணவகம்... திறந்து வைத்தார் அமைச்சர் ராமச்சந்திரன்

x

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவகத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

. அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இந்தியாவில் 9 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதில், கோவளம் கடற்கரைக்குத்தான் முதல் நீலக்கொடி சான்றிதழ் கிடைத்தது என்றும் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 1,000 பேர், ஒரே நாளில் திருப்பதி சென்று வரலாம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்