ஊராட்சி மன்ற தலைவரின் காருக்கு தீ.. - தீயில் கருகிய புதிய பொலிரோ கார்...

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கார், மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தமிழ் அமுதன்.


திமுக கட்சியை சேர்ந்தவரான இவர், தனது மூன்று புதிய பொலியோ கார்களை, கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.


இந்நிலையில், இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு காரை பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்