மத்திய அரசின் நிதியில் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

மதுரையில், ராஜாஜி அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற ரத்ததான விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் செய்தார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்