ஒரு நாட்டையே விடாத சாபம்.. 17 விமான விபத்துகள்.. 273 உயிர்கள்

x

நேபாளத்தில் இதற்கு முன்னரும் பல விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் 2013 முதல் நேபாள விமானங்களை அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு முதல் இதுவரை நேபாளத்தில் நிகழ்ந்த 17 விமான விபத்துகளில் 273 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2010 முதல் மட்டும் 11 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நேற்றைய விபத்திற்கு முன்னதாக 2022 மே மாதம், முஸ்டாங் மாவட்டத்தில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியாகினர்...


Next Story

மேலும் செய்திகள்