நெல்லை...பல் பிடுங்கிய விவகாரம் - சென்னையில் விசாரணை

x
  • விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்..
  • அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை இன்று நடக்கிறது.
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹர்டர் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்க உள்ளது.
  • தலைமைச் செயலாளர்கள் இறையன்பு வருகை
  • இடம்: சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை
  • நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணைக்கு ஆஜராகிறார்.
  • தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முன்பு பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அருண்குமார் சந்தோஷ் குமார் ஆகிய வரும் ஆஜராகியினர்

Next Story

மேலும் செய்திகள்