"ஓம் நமச்சிவாய" "சிவாய நம" கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

x

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்.

சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

"ஓம் நமச்சிவாய", "சிவாய நம" கோஷங்கள் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம்.


Next Story

மேலும் செய்திகள்