நெல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் அடித்த டிஜிபி சைலேந்திர பாபு - பரபரப்பான காவல் நிலையம்

x
  • தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜாதி கலவரம், மத கலவரம், துப்பாக்கி சூடு உள்ளிட்ட எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
  • ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மொட்டமலையில் உள்ள ராஜபாளையம் 11- வது அணியை ஆய்வு செய்த அவர், பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராஜபாளையம் அணியில் பணிபுரிந்த காலத்தை நினைவுகூர்ந்து பேசிய அவர், அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட ஜாதி, மதக் கலவரங்களைக் குறிப்பிட்டார்.
  • காவல் துறையின் சிறப்பான செயல்பட்டால் கடந்த 2 ஆண்டுகளில் ஜாதி, மதக் கலவரம், துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்