வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை... வேலையை முடித்து விட்டு வந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

x
  • வள்ளியூரை அடுத்த சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித் - ராஜேஸ்வரி தம்பதியினர்.
  • இந்நிலையில் ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் சிவசக்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
  • அங்கு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை வீட்டில் தூங்க வைத்துக்விட்டு வீட்டின் பின்புறத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளனர்.
  • அப்போது, வீட்டிற்குள் புகுந்த, மர்ம நபர்கள் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர்.
  • இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி போ​லீசில் புகார் அளித்தார்.
  • அதன்படி, வழக்குபதிந்த பழவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்