நெல்லை ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்.. பதிவாகும் பரபரப்பு வாக்குமூலம்

x

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பற்களை பிடுங்கிய விவகாரம் - சார் ஆட்சியர் விசாரணைக்கு ஆறு பேர் ஆஜர், ஒவ்வொருவரிடமும் மணிக்கணக்கில் தொடரும் விசாரணை - விரிவாக வாக்குமூலம் பதிவு, ஆட்டோ டிரைவர் வேத நாராயணன் என்பவரிடம் 2 மணி நேரம் விசாரணை/விசாராணை நல்ல முறையில் நடப்பதாகவும், வீடியோ பதிவு செய்யப்படுவதாகவும் விசாரணை முடிந்து வெளியேறியவர்கள் தகவல்/பல் மருத்துவரைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு பரிசோதனை செய்யப்படுவதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்