பல்லை பிடுங்கிய விவகாரம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x
  • அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, போலீசார் தனியார் காரில் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
  • கல்லிடைக்குறிச்சி அருகே குளத்தை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக லட்சுமி சங்கர், சுபாஷ் வெங்கடேஷ், கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவர்களை தனியார் காரில் அழைத்துச் சென்றனர்.
  • இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
  • இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவர்களின் பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்