ASP பல்வீர் சிங் மீதான புகார்.. "முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" - மக்கள் சிவில் உரிமைக்கழகம் வலியுறுத்தல்

x
  • ஏஎஸ்பி பல்வீர் சிங் அத்துமீறி செயல்பட்டுள்ளார் என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் மக்கள் சிவில் உரிமை கழகம் தெரிவித்துள்ளது.
  • இதுதொடர்பாக சென்னையில் பேசிய அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரணை நடப்பது சரியல்ல என்றும், இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து உயர் மட்ட அளவிலான விசாரணை அவசியம் தேவை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்