'பல்' வீர் சிங் விவகாரம்.. "கொடூர குற்றவாளி.. 7 ஆண்டு சிறை வழங்குக" - கொந்தளித்த பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்

x
  • நெல்லையில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தில் அவருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்