நீட் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - வேல்ஸ் பள்ளி - ஆற்றுப்படை பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு

x
  • சென்னை கீழ்கட்டளையில், ஆற்றுப்படை பவுண்டேஷன் சார்பில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • வேல்ஸ் குளோபல் பள்ளியுடன் ஆற்றுப்படை பவுண்டேஷன் இணைந்து நீட் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கீழ்கட்டளையில் நடைபெற்றது.
  • நீட் பயிற்சி வகுப்புகளை வேல்ஸ் பள்ளி குழும இயக்குனர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் எம்.ஆர். ஆஷாலட்சுமி, தாகூர் மருத்துவ கல்லூரி உதவி முதல்வர் டி.எச். கோபாலன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • இதில், நீட் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்