நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. நாளை கடைசி நாள்..

x
  • மே 7ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு, மார்ச் 6 ஆம் தேதி முதல், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஆன்-லைன் வழிவில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
  • இதன்படி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 லட்சம் முதல், 18 லட்சம் மாணவர்கள் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர்.
  • இதே அளவிற்கு இந்த ஆண்டும் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழகத்தில் தற்போது வரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்