#Breaking|| நயன்தாரா-விக்னேஷ் சிவன்-க்கு இறுகும் பிடி

x

நயன்தாரா விக்னேஷ் சிவன் அப்டேட்

சர்ச்சைக்குரிய வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பில் தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை.

6 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனதாகவும் சட்டம் கடந்தாண்டு இறுதியிலேயே வாடகை தாய் வேண்டி விண்ணப்பித்திருந்ததாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பதிவு திருமணம் செய்திருப்பின் அது குறித்து பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும் - அதற்கான நடைமுறையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்

சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டு குழந்தை பெறப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு

சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் வாடகை தாய் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சுகாதாரத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர் - தமிழக சுகாதாரத் துறை தகவல்


Next Story

மேலும் செய்திகள்