சித்தப்பா மீது அண்ணன் மகன் உருட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் - கொடூர காட்சிகள்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிலப்பிரச்சினை காரணமாக சித்தப்பாவை உருட்டுக்கட்டையால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • முனிராஜ் மற்றும் குணசேகரன் என இருவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பங்கு பிரித்ததில் 50 சென்ட் தொடர்பான பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
  • இதில் முனிராஜ் மகன் இளங்கோ தன் சித்தப்பாவான குணசேகரனை உருட்டுக்கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
  • இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

Next Story

மேலும் செய்திகள்