இசைக்கப்பட்ட தேசிய கீதம்... அப்படியே அமர்ந்திருந்த மேயர், ஆணையர் - தீயாய் பரவும் வீடியோ

x

குடியரசு தின விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது போது நெல்லை மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியை தற்போது பார்ப்போம்......


Next Story

மேலும் செய்திகள்