திடீரென நிறுத்தப்பட்ட திண்டுக்கல் ஜல்லிக்கட்டு - கூட்டத்தை கலைத்த போலீசார்

x

கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தம்


விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மாவட்ட எஸ்பி நடவடிக்கை


பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் காளைகளின் உரிமையாளர்கள், போலீசாரிடையே வாக்குவாதம்


லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்