"புகைப்பட கண்காட்சி பலவற்றை நினைவூட்டுகிறது" - நடிகர் நாசர் நெகிழ்ச்சி

x
  • சென்னை பாரிமுனையில், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பார்வையிட்டார்.
  • அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
  • அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் தான் பழகி இருந்தாலும், புகைப்பட கண்காட்சி பலவற்றை நினைவுபடுத்தியதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்