"அம்மா நரபலி கொடுத்துருவாங்க.. காப்பாற்றுங்க" உயிருக்கு பயந்து தமிழகத்தை நாடிய போபால் பெண் - இப்படியும் ஒரு தாய்.. பகீர் கிளப்பும் தகவல்

x
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
  • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முன்னாள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரிக்கப்பட்டது.
  • செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது.
  • இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணையின்போது கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை பற்றியும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர்.
  • இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்