#BREAKING || தொழிலதிபர் வீட்டில் பீரோவை உடைத்து 120 சவரன் நகை,பணம் கொள்ளை - நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம்

x
  • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
  • 3 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்களையும் அள்ளிச் சென்றது கொள்ளை கும்பல்
  • இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மோடமங்கலம் சென்ற நிலையில், கொள்ளை சம்பவம் அரங்கேற்றம்
  • ஜவுளி உற்பத்தியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை
  • கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து குமாரபாளையம் போலீசார்

Next Story

மேலும் செய்திகள்