வடமாநிலத்தவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்த கொடூரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

x
  • நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்ளது.
  • ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அருகிலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.
  • இந்நிலையில் வடமாநிலத்தினர் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தினர்.
  • நாமக்க மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்