கண்ட்ரோலை இழந்த கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

x
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மரத்தின் மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
  • ஈரோட்டை சேர்ந்த ஜாபர் அலி என்பவர், தனது மனைவி, இரு மகன்களுடன் சேலம் சென்று விட்டு, காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
  • பள்ளிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.
  • இதில், ஜாபர் அலி, அவரது மனைவி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலைியல், முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
  • உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பள்ளிபாளையம் போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்