31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையானார் நளினி
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையானார் நளினி.
உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பட்டதை அடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு.
வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.
31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையானார் நளினி.
Next Story