"என்னை பார்க்காமலேயே பார்த்தாக கோர்ட்டில் சாட்சி சொன்ன போலீஸ் எஸ்.ஐ..." நளினி பரபரப்பு குற்றச்சாட்டு

x

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அந்த விபத்தில் காயம் அடைந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு முதலில் தன்னை யார் என்றே தெரியாது என்று நளினி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்