பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு

x
  • நாகர்கோயிலில் பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் வரும் ஆறாம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
  • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவில் ஸ்தாபக தினமான வரும் ஆறாம் தேதி மாவட்ட முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்