டீ வாங்க அனுப்பப்பட்ட மாணவர்கள்! - கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசிர்ச்சி சம்பவம்

x
  • மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மாணவர்களை டீ வாங்க அனுப்பிய சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது.
  • நாகை மாவட்டம் வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தூய்மை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • இந்தநிலையில் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, மாணவர்களை அனுப்பி டீ வாங்கி வர செய்துள்ளனர்.
  • இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்